25 Jul 2016

களுவாஞ்சிகுடி மின்சார சபைக்குட்பட்ட பல பிரதேசங்களில் செவ்வாய்க் கிழமை மின்வெட்டு

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி மின்சார சபைக்குட்பட்ட பல பிரதேசங்களில் திருத்த வேலை காரணமாக செவ்வாய்க் கிழமை (26)
மின்வெண்டு இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு பிராந்திய பொறியியலாளர் காரியாலயம் திங்கட் கிழமை (25) அறிவித்துள்ளது.

செவ்வாய்க் கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை களுவாஞ்சிடி மின்பாவனையாளர் பிரிவுக்குட்பட களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு, மாங்காடு, மற்றும் செட்டிபாளையம், ஆகிய பகுதிகளில் மின்வெட்டு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: