களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் விஷேட பூஜை.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மயூரவதனக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இப்பூஜை நிகழ்வில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் விஷேட பூஜை.
0 Comments:
Post a Comment