மட்டு.மாவட்டத்தில் இரவுநேர ஊடங்கு முழுமையாக அமுல் படுத்தப்படுகின்றது
மக்கள் பூரண ஒத்துழைப்பு.
ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வந்த இரவு 10மணிக்கே இம்மாவட்டத்தில் காத்தான்குடி மட்டக்களப்பு
நகரம் ஏறாவூர் வாழைச்சேனை உட்பட அனைத்து நகரங்களிலும் வர்ததக நிலையங்கள் யாவும் மூடப்பட்டு
நகரங்கள் வெறிச்சோடிக்காணப்பட்டன.
மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதி மட்டக்களப்பு பொலநறுவை பிரதான வீதியிலும் வாகனப்
போக்கு வரத்து முற்றாக இடமபெறவில்லை.
அத்தியாவாசிய சேவைகளுக்குரிய வாகனங்கள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.
0 Comments:
Post a Comment