(இ.சுதா)
பாடசாலை வரலாற்றில் மாணவன் சாதனை.அண்மையில் வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட நற்பிட்டிமுனை சிவசக்தி மகாவித்தியாலய மாணவன் உதயசூரியன் பாணுஜன் 8ஏ,எஸ் சித்தி பெற்று கிராமத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.இவரைப் பரீட்சைக்கு வழிப்படுத்திய அதிபர் ,ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டினையும் நன்றியினையும் பொது அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
0 Comments:
Post a Comment