மட்டக்களப்பு மாவடிமுன்மாரியிலும் மாவீர் நாள் அனுஸ்ட்டிப்பு.
மாவீரர் நினைவு நாள் வடக்கு கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நாளான புதன்கிமை (27) மாலை உணர்வு பூர்வமாக அனுஸ்ட்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவடிமுன்மாரியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லம் , மற்றும் வாாகரை கண்டலடி ஆகியவற்றிலும் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்ட்டிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment