
இவர் பிரதான வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தபோது தூரப் பிரதேச போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ்ஸினால் மோதுண்டுள்ளார்.
உதவிக்கு விரைந்தவர்கள் படுகாயமடைந்தவரை சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும் ஏற்கெனவே அவரது உயிர் பிரிந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
விபத்தை உண்ணடாக்கிய பஸ்ஸைக் கைப்பற்றியுள்ள ஏறாவூர் பொலிஸார் சாரதியைக் கைது செய்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment