முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ச அவர்களின் யுகம் மலர்ந்திருப்பதையிட்டு
மகிழ்ச்சியில் மருதமுனையைச் சேர்ந்த மீன் வியாபாரி ஒருவர் அவரின் புகைப்படம் பொறிக்கப்பட்ட ரீசேட் அணிந்து கொண்டு சனிக்கிழமை (03) மருதமுனையில் மீன் வியாபாரம் செய்வதை படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment