வரலெட்சுமி விரதத்தில் இந்துக்களின் கலாசார விழுமியங்களுள் விரதமானது முதலிடம் வகிக்கின்றது.விரதங்களின்
வரிசையில் வரலெட்சுமி விரதமானது மிகவும் முக்கியமான விரதமாகும்.
இந்துப் பெண்கள் வரலெட்சுமியினை நினைத்து விரதமிருந்து தமக்கு தேவையான நேர்த்திகளை நிறைவேற்றுகின்றமை நியதி அந்த வகையில் இன்றைய தினம் துறைநீலாவணை ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் வரலெட்சுமி விரதத்தினை முன்னிட்டு ஆலய பிரதம குரு இரத்தினசபா சசிசர்மா தலைமையில் நடைபெற்ற பூசை ஆராதனை நிகழ்வில் விரத அடியார்கள் வரலெட்சுமியினை மனதில் நினைத்து விளக்கேற்றி தமது நேர்த்தியினை நிறைவேற்றுவதனை காணக் கூடியதாகவுள்ளது.
0 Comments:
Post a Comment