பெரிய கல்லாறு ஜேன் டி பிரிட்டல் விளையாட்டு கழகத்தின் 41வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கழக வீரர்களை கெளரவிக்கும் விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டார்.
ஜீவராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதியாக மீள்குடியேற்ற அமைச்சரின் இணைப்பாளர் சசிதரன் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் கோபால ரட்ணம் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment