புதிய ஆண்டின்(2016) அரசாங்க சேவை சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு நேற்று ((01.01.2016) காலை அம்பாரை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் துசித்த பி.வனிகசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன், திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன், கணக்காளர் ஐ.எம்.ஹ_சையின் மற்றும் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன், திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன், கணக்காளர் ஐ.எம்.ஹ_சையின் மற்றும் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment