மட்டக்களப்பு நகர லயன் கழகத்தினரால் வசதி குறைந்த மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயத்தில் அதிபர் எஸ்.தம்பிராசா தலைமையில் நடைபெற்றது இதன்போது அதிபர் தலைமையுரை அற்றுவதையும்
லயன்கழக தலைவர் கலாநிதி வி.செல்வராசா மற்றும் கழக உறுப்பினரும் கல்வி வெளியிட்டுத்திணைக்கள சிரேஸ்ர கணக்காளர் சி.குலதீபன் பொருளாளர் ஆகியோர் அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பதையும் கலந்து கொண்ட மாணவர்களையும் படத்தில் காணலாம்.13 Oct 2015
SHARE
Author: eluvannews verified_user
RELATED STORIES
மட்.பட்டிருப்பு கல்வி வலயத்தில் 278 ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை. மட்.பட்டிருப்பு கல்வி வலயத்தில் 278 ஆசிரியர்களுக்
குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் கற்றல்
13902 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் சதாரணதரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.13902 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் சதாரணதரப் பர
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செய்யக் கூடாது கல்விச் சமூகம் ஆர்ப்பாட்டத்தில். பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செ
மருத்துவ, பொறியியல், வர்த்தக பீடங்களுக்குத் தெரிவான மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு. மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசியப்பாடசால
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையில் சிறுவர் தினம் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையில் சிறுவர
0 Comments:
Post a Comment