4 Oct 2015

மக்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற சிரமதான நிகழ்வு

SHARE
எருவில் கிழக்கு  கிராம உத்தியோகத்தரின் தலைமையில் களுவாஞ்சிகுடி பொலீசாருடன்  இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வு இன்று காலை 7.00 மணியளவில் எருவில் சூரியா மில் வீதியில் இருந்து மயான வீதி வரை சுமார் 1km  நீளமான வீதி சிரமதானம் செய்யப்பட்டது.
இந் நிகழ்வில் எருவில் கிழக்கு கிராம சேவை உத்தியோகத்தர் ஜெ. ஷேம்டினோஜன், களுவாஞ்சிகுடி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் நந்தலால் அவர்களும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், எருவில் கிராம மக்களும் இதில் பங்களித்தமை குறிப்பிடத்தக்கது.  
















SHARE

Author: verified_user

2 Comments:

சுகுணன் said...

Congratulations Organizers and Eruvil people

சுகுணன் said...

Congratulations Organizers and Eruvil people