டைனமோ (மின்பிறப்பாக்கி) இல்லாமல் காணப்பட்ட 51 சைக்கிள்களை கடந்த மூன்று தினங்களில் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கைப்பற்றியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த சைக்கிள்களுக்கு டைனமோவை கொண்டுவந்து உரிமையாளர்கள் பொருத்தும் பட்சத்தில், சைக்கிள்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் பொலிஸார் கூறினர்.
14 தினங்களினுள் இந்த சைக்கிள்களுக்கு டைனமோவை உரிமையாளர்கள் கொண்டுவந்து பொருத்த வேண்டுமெனவும் தவறும் பட்சத்தில் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுமெனவும் பொலிஸார் கூறினர்.
16 Sept 2015
SHARE
Author: eluvannews verified_user
RELATED STORIES
மண்முனை தென் மேற்கு பிரதேசத்திற்கான சிறு போக நெற்செய்கை ஆரம்பக் கூட்டம்.மண்முனை தென் மேற்கு பிரதேசத்திற்கான சிறு &n
பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு பல செயற்றிட்டங்கள் முன்னெடுப்பு.பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இம்முறை 455,520 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இம்முறை 455,520 ப
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 161 வது தேசிய பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வு மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 161 வது தேசிய பொலிஸ்
மட்டக்களப்பு கல்லடிப்பாலம் அருகில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. மட்டக்களப்பு கல்லடிப்பாலம் அருகில் இடம் பெற
கிழக்கு மாகாணம் அழகையும் சிக்கலான தன்மையையும் பிரதிபலிக்கிறது சுவிஸ் தூதரக அரசியல் விவகார முதலாவது செயலாளர் ஜஸ்டின் பொய்லற்.கிழக்கு மாகாணம் அழகையும் சிக்கலான தன்மையையும் பிர
0 Comments:
Post a Comment