10 Nov 2014

கால் நடைவளர்ப்பு தொடர்பான களபார்வையிடும் பயிற்சி

SHARE

(நடனசபேசன்)
கமீட் அமைப்பின் ஏற்பாட்டில் இரண்டாம் கட்ட பயணாளிகளின் வாழ்வாதாரம் மேம்பாடு ஊக்குவிக்கும் முகமாக கால்நடைவளர்ப்பு தொடர்பான களபார்வையிடும் பயிற்சி சத்துருக்கொண்டான் அரசகால்நடைவளர்ப்புநிலையத்தில் அமைப்பின் திட்ட இணைப்பாளர் எஸ்.nஐயகுமார் தலைமையில் நடைபெற்றது.
இப்பயிற்சி நெறி ஐரோப்பியஒன்றியத்தின் நிதியுதவியிலான கன்டிகப் இன்டர்நெசனல் நிறுவனத்தின் செயற்திட்டத்தின் கமீட் அமைப்பு நடைமுறைப்படுத்தலின் பலபயணாளிகள் கலந்துகொண்டதுடன் கால்நடைஅபிவிருத்திஉத்தியோகத்தர் வே.கோவேந்தின்,மண்முனைவடக்குபிரதேசசெயலகத்தின்அபிவிருத்திஉத்தியோகத்தர் நா.திருக்கேதீஸ்வரன்மற்றும் அரசகால்நடைவளர்ப்புநிலையத்தின் முகாமையாளர்எம்.ஆர்.நாகலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டமைகுறிப்பிடத்தக்கது.






SHARE

Author: verified_user

0 Comments: