28 Nov 2014

SHARE
கல்முனை -சேனைகுடியிருப்பு திவிநெகும பயனாளிகளுக்கு வீடு திருத்த வேலைக்காக வழங்கப்படுகின்ற முதற்கட்ட ரூபா 2500.00 பணத்தினை பாராளுமன்ற உறுப்பினா் பி.எச்.பியசேன வழங்கி வைப்பதையும் பிரதேச செயலாளா் எஸ்.கே.லவநாதன் அருகில் நிற்பதையும் படத்தில் காணலாம்.
SHARE

Author: verified_user

0 Comments: