11 Aug 2022

களுதாவளை திருநீற்றுக்கேணி சிவ சக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த தீற்தோற்சவம்.

SHARE

களுதாவளை திருநீற்றுக்கேணி சிவ சக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த தீற்தோற்சவம்.

கிழக்கில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு களுதாவளை திருநீற்றுக்கேணி சிவ சக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த தீற்தோற்சவம் வியாழக்கிழமை(11) காலை ஆலய முற்றலில் அமைந்துள்ள தீர்த்தக்குளத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

கடந்த 2 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய அவ்வாலயத்தின் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா டம்பெற்றனபுதன்கிழமை(10) இரவு திருவேட்டைத்திருவிழா இடம்பெற்றத்தைத் தொடர்ந்து வியாழக்கிழமை கலை மூல மூர்த்தியாகிய முருகப்பெருமான் வள்ளிதெய்வானை சமேதராய் மயில் வாகனத்திலும்பிள்ளையார் மூசுக வாகனத்திலும்சிவன் உடன்உறை பார்வதி சமேதராய் இடபவாகனத்திலும்உள்வீதிவெளி வீதி வலம் வந்துவியாழக்கிழமை காலையில் சுபமுகுர்த்த வேளையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தீர்த்தோற்சவம் இடம்பெற்றதுஇதனைத் தொடர்ந்து இவ்வருடத்திற்கான திருவிழா இனிதே நிறைவு பெற்றது.























SHARE

Author: verified_user

0 Comments: