15 Apr 2022

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு அனைவருக்கும் அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டும்

SHARE


(சரண்ராஜ்)

பிறந்திருக்கும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு அனைவருக்கும் அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டும்

என்று குருமண்வெளி கிராம தலைவரும் ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தலைவருமான செல்வ ரவீந்திரன் அவர்கள் அனைத்து மக்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.




SHARE

Author: verified_user

0 Comments: