25 Mar 2022

க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளமாணவர்களுக்கான ஆலோசனை வழிகாட்டல் செயலமர்வு

SHARE

 (அஸ்ஹர் இப்றாஹிம்)

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலைகளுவாஞ்சிகுடியில்  2023ம் ஆண்டு

க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள கலை,வர்த்தக,கணித, விஞ்ஞான, தொழினுட்பத்துறை மாணவர்களுக்கான ஆலோசனை வழிகாட்டல் செயலமர்வு இடம்பெற்றது.

பாடசாலை முதல்வர் எம்..சபேஸ்குமார் அவர்களின் வழிகாட்டலிலும்,சிரேஸ்ர ஆசிரியை நளினி மோகனகுமார் மற்றும் ஆசிரியர்களின் நெறிப்படுத்தலிலும் இச்செயலமர்வு இடம்பெற்றது. 

"மனப்பாங்கு புலத்தோற்றம் மற்றும் தலைமைத்துவத்தின் ஊடாக வெற்றி" எனும் தலைப்பில் மட்டக்களப்பு உயர்தொழினுட்ப நிறுவன பணிப்பாளர்  செல்வரெத்னம் ஜெயபாலன்  அவர்கள் பிரதான வளவாளராக கலந்து கொண்டார்.






           

SHARE

Author: verified_user

0 Comments: