4 Feb 2022

திருகோணமலையில் நடைபெற்ற 74வது சுதந்திர தின நிகழ்வு.

SHARE
திருகோணமலையில் நடைபெற்ற 74வது சுதந்திர தின நிகழ்வு.
திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் இலங்கையின் 74வது சுதந்திர தினம் அனுஸ்ட்டிக்கப்பட்டது. இதன்போது கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்ழுவின் செயலாளர் மூ.கோபாலரெத்தினம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: