மட்டக்களப்பில் நடைபெற்ற கிழக்கு மாகாண பெண் ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை.
இப்பயிற்சி நெறியில் பெண் ஊடகவியலாளர்களுக்காக ஊடகத்தில் பெண்களின் குரல் (wvm) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.
குறித்த பயிற்ச்சி நெறியின் வளவாளர்களாக மொகமட் அஸாட் மற்றும் புகாரி மொகமட் கலந்துகொண்டதுடன் 3 மாவட்டங்களில் இருந்தும் 33 பெண் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment