22 Dec 2020

வடிகான்களை ஆழப்படுத்தும் நடவடிக்கை துரிதமாக நடைபெறுகின்றது.

SHARE

வடிகான்களை ஆழப்படுத்தும் நடவடிக்கை துரிதமாக நடைபெறுகின்றது.மட்டக்களப்பு மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் நீர் இலகுவாக வழிந்தோடும் வகையில் வடிகான்களை ஆழப்படுத்தும் செயல்த்திட்டம் செவ்வாய்கிழமை (22) பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டது.

மாநகர சபையின் ஆணையாளர் மாணிக்கவாசகம் தயாபரன் தலைமையில் முன்னேடுக்கப்பட்டுவரும் பணியானது பூநொச்சிமுனை வீதியினை ஆழப்படுத்தி நீரினை இலகுவாக வழிந்தேடும் வகையில் அழப்படுத்தும் வேலையினை மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் பார்வையிட்டார்.

மேலதிகமான நடவடிக்கை தொடர்பாக மாநகர ஆணையாளர் பொதுமக்களுடன் கலந்துரையாடினார் அவர்களின் கோரிக்கைகளை எதிர்காலத்தில் திட்டமிட்டு வெள்ளப்பாதிப்பினை தடுப்பதற்கான முயற்சியை முன்னெடுப்பதாக குறிப்பிட்டார்.







SHARE

Author: verified_user

0 Comments: