மாநகர சபையின் ஆணையாளர் மாணிக்கவாசகம் தயாபரன் தலைமையில் முன்னேடுக்கப்பட்டுவரும் பணியானது பூநொச்சிமுனை வீதியினை ஆழப்படுத்தி நீரினை இலகுவாக வழிந்தேடும் வகையில் அழப்படுத்தும் வேலையினை மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் பார்வையிட்டார்.
மேலதிகமான நடவடிக்கை தொடர்பாக மாநகர ஆணையாளர் பொதுமக்களுடன் கலந்துரையாடினார் அவர்களின் கோரிக்கைகளை எதிர்காலத்தில் திட்டமிட்டு வெள்ளப்பாதிப்பினை தடுப்பதற்கான முயற்சியை முன்னெடுப்பதாக குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment