(ராஜ்)
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அரசிடம் வவுனியா மக்கள் வேண்டுகோள்
சர்வதேச மனித உரிமை தினத்தினை முன்னிட்டு நேற்று 16ம் திகதி அரசுக்கு வழங்கப்படும் வேண்டுகோலாக ''சிறுபான்மையினரின் மத உரிமைக்கு மதிப்பளிக்குக'' என்ற தொனிப்பொருளின் கீழ் வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டிற்கு அமைவாக வவுனியா நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைமையில் வாசகங்கள் அடங்கிய பதாதைகள் தாங்கிய வண்ணம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment