தற்போது வெளியாகியுள்ள புலைமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 42 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் புலைமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 98 மாணவர்களில் வெட்டுப்புள்ளிக்கு மேலாக 42மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்.தி.அபூ
தற்போது வெளியாகியுள்ள புலைமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 42 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் இ.பாஸ்கர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment