(ராஜ்)
திருகோணமலையில் இருந்து வெருகலம் பதிக்கு வேல் தாங்கிய பாதயாத்திரை ஆரம்பம்.
வரலாற்று சிறப்பு மிக்க வெருகலம் பதியானின் தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு திருகோணமலை அருள் மிகு மாதுமை அம்பாள் சமேத திருக்கோணேஸ்வரப் பெருமான் கோவிலில் இருந்து மூதூர் - வெருகலம் பதி சித்திர வேலாயுத சுவாமி கோவிலிற்கு வேல் தாங்கிய பாதயாத்திரை திருகோணமலை உப்பு வெளி சோலை பைரவ கோவில் பாதயாத்திரைக் குமுவினரால் இன்று செவ்வாய்க்கிழமை (01) காலை 8.30 மணிக்கு திருகோணமலை திருக்கோணேஸ்வர கோவிலில் இருந்து பாதயாத்திரை ஆரம்பமாகியது.
0 Comments:
Post a Comment