23 Aug 2020

இளைஞர்களுக்கான ஊடகத்துறை டிப்ளோமா திருமலையில் ஆரம்பம்.

SHARE

(ராஜ்)

திருகோணமலை மாவட்டத்தில் இயங்கி வரும் எழுத்தாணி கலைப்பேரவை மற்றும் அகம் மனிதாவிமான வள நிலையம் என்பன இணைந்து மாவட்டத்தின் இளைஞர்களுக்கான ஊடகத்துறை டிப்ளோமா பயிற்சி நெறியை ஆரம்பிப்பதற்கான நிகழ்வு மின்சார நிலைய வீதியில் உள்ள எழுத்தாணி கலைப் பேரவையில் நேற்று 22ம் திகதி காலை இடம் பெற்றது.
இந்நிகழ்வில் எமுத்தாணி கலைப் பேரவையின் தலைவர் வ.ராஜ்குமார் பொருளாளர் அ.அச்சுதன் மற்றும் அகம்  மனிதாவிமான வள நிலைய இணைப்பாளர் க.லவகுகராஜா மற்றும் உதவி இணைப்பாளர் அ. மதன் ஆகியோர் பயிற்சிக்காக தெரிவாகியுள்ள மாணவர்களுடன் உரையாடினார்கள். 






SHARE

Author: verified_user

0 Comments: