1 Aug 2020

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் கோட்டைக் கல்லாற்றில் நடைபெற்றது.

SHARE
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் கோட்டைக் கல்லாற்றில் நடைபெற்றது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேர்தல் பிரசார பரப்புரை நிகழ்வு கோட்டைக்கல்லாறு புற்றடி நாகதம்பிரான் ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கோட்டைக்கல்லாறு ஆலயங்களின் முன்னாள் வண்ணக்கர் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பரப்புரை நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் வேட்பாளருமான பூ.பிரசாந்தன் மற்றும் வேட்பாளர் ஞா.கிருஷ்ணபிள்ளை ,கட்சியின் துணைச் செயலாளர் மற்றும் இளைஞர்அணிச் செயலாளர் ,கட்சியின் கிராம மட்ட அமைப்பாளர்கள்,பொது மக்கள் ,கட்சித் தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.





SHARE

Author: verified_user

0 Comments: