5 Aug 2020

மட்டக்களப்பின் தற்போதைய களநிலவரம் பி.ப. 3.30 மணிவரை 69 வீதம் வாக்களிப்பு பதிவாகியுள்ளது.

SHARE
மட்டக்களப்பின் தற்போதைய களநிலவரம் பி.ப. 3.30 மணிவரை 69 வீதம் வாக்களிப்பு பதிவாகியுள்ளது.பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு, மட்டக்களப்பு மாவட்டத்தில் பி.ப. 3.30 மணிவரை 69 வீதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்குடா தேர்தல் தொகுதியில் 70 வீதமும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 70 வீதமும், பட்டிருப்புத் தொகுதியில் 69 வீதமும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

மேலும் இத்தேர்தல் சுமுகமாக இடம்பெற்று வருவதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா மாவட்ட உடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: