4 Jun 2020

எருவில் பகுதியில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.

SHARE
எருவில் பகுதியில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.
கொரோனா நோய் நிலமை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு அரச, அரச சார்பற்ற மற்றும் தனவந்தர்கள், உள்ளிட்ட பலரும், உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் எருவில் பகுதியில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 60 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எருவில் கிளை, கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க பொதுச் செயலாளரின் ஒத்துழைப்புடன் இவ்வுதவிப் இப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியின் வடக்கு கிழக்கு துணைச் செயலாளர், திருமதி. என்.தேவமணி,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தனர்.






SHARE

Author: verified_user

0 Comments: