(சுதா)
அமரர் சந்திரசேகரம் மனோன்மணி அவர்களின் ஞாபகார்த்தமாக கோட்டைக்கல்லாற்றில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.நாட்டில் அதிகரித்து வரும் கொனோரா வைரஸ் தாக்கம் காரணமாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஊரடங்கு காரணமாக வருமானம் இழந்து நிற்கும் கோட்டைக்கல்லாற்றிலுள்ள பல குடும்பங்களுக்கு அமரத்துவம் அடைந்த சந்திரசேகரம் மனோன்மணி அவர்களின் ஞாபகார்த்தமாக ரூபா 1450 பெறுமதியான உ லர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.நிகழ்வில் கோட்டைக்கல்லாறு ஆலய வண்ணக்கர் ,கணக்குப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment