4 Apr 2020

மட்டக்களப்பில் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஓரவு மழை.

SHARE
மட்டக்களப்பில் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஓரவு மழை.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, மற்றும் வெல்லாவெளிப் பிரதேசங்களில் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஓரளவு மழை சனிக்கிழமை (04) காலை பெய்துள்ளது.

தற்போது இப்பகுதியில் மிக வெயிலுடன் கூடிய வெப்ப நிலமை காணப் பட்டு வருகின்றது. இந்நிலையில் சிறுபோக வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாகிளும், குளத்து நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்திவரும் இந்நிலையில் சனிக்கிழமை காலை பெய்துள்ள ஓரளவு மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன் பெ;பநிலமையும் தற்பேதைக்கு ஓரளவு தணிந்துள்ளது.











SHARE

Author: verified_user

0 Comments: