(துசா)
பிற்போடப்பட்ட மகிழடித்தீவு ஆலய கும்பாவிஷேகம்.
நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொரோன வைரஸ் தொற்று காரணமாக மகிழடித்தீவு ஸ்ரீ சித்தி விநாயகர் கண்ணகி அம்மன் ஆலய கும்பாவிஷேகம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக அவ்வாலயத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொரோன வைரஸ் தொற்று காரணமாக மகிழடித்தீவு ஸ்ரீ சித்தி விநாயகர் கண்ணகி அம்மன் ஆலய கும்பாவிஷேகம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக அவ்வாலயத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 23 ஆம் திகதி குறித்த ஆலயத்தின் கும்பாவிஷேகத்திற்கான கிரியைகள் ஆரம்பித்து, 27 ஆம் திகதி கும்பாவிஷேகம் நடைபெறவிருந்த நிலையில், தற்போதைய நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு கும்பாவிஷேகம் பிற்போடப்பட்டுள்ளது.
கும்பாவிஷேகம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தலைவர் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment