29 Nov 2019

மட்டக்களப்பு மாவடிமுன்மாரியிலும் மாவீர் நாள் அனுஸ்ட்டிப்பு.

SHARE
மட்டக்களப்பு மாவடிமுன்மாரியிலும் மாவீர் நாள் அனுஸ்ட்டிப்பு.
மாவீரர் நினைவு நாள் வடக்கு கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நாளான புதன்கிமை (27) மாலை உணர்வு பூர்வமாக அனுஸ்ட்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவடிமுன்மாரியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லம் , மற்றும் வாாகரை கண்டலடி  ஆகியவற்றிலும் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்ட்டிக்கப்பட்டது.

இதன்பேது மாவீரர்களின் பெற்றோர்கள், முன்னாள் போராளிகள், உறவினர்கள், மக்கள் பிரதிநிதிகள், பலர் கலந்து கொண்டு ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.























SHARE

Author: verified_user

0 Comments: