மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிசாரின் ஏற்பாட்டில் ஒழு செய்யப்பட்ட வெசாக் நிகழ்வு சனிக்கிழமை(18) மாலை களுவாஞ்சிகுடி பேரூந்து நிலையத்தில் இடம்பெற்றது.
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பத்திகாரி பி.டி.சரச்சந்திர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், அப்பகுதி பெரியோர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தீபங்கள் ஏற்றப்பட்டு, வொக்கூடுகள், தொங்கவிடப்பட்டு, மின்விளக்குகளும் ஒளிரவிடப்பட்டன.
0 Comments:
Post a Comment