21 Apr 2019

இரத்த வெள்ளத்தில் தோய்ந்தது சியோன் தேவாலயம் சோகத்தில் மூழ்கியுள்ளது மட்டக்களப்பு.

SHARE
இரத்த வெள்ளத்தில் தோய்ந்தது சியோன் தேவாலயம் சோகத்தில் மூழ்கியுள்ளது மட்டக்களப்பு.
இரத்த வெள்ளத்தில் தோய்ந்தது சியோன் தேவாலயம் சோகத்தில் மூழ்கியுள்ளது மட்டக்களப்பு. மட்டக்களப்பு சியோன தேவாலயத்தில் ஞாயிற்றுக் கிழமை (21) காரல ஆதாரனையின்போது இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இதுவரையில 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 75 பேர் காயமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மட்டக்களப்பு சியோக் தேவாலயம் அமைந்துள்ள பகுதி பலத்த பாதுபாக்குக்கு மத்தியில் காணப்படுகின்றது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் மட்டக்கப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளதுடன் காயப்பட்டவர்களுக்கு தீசிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை மட்டக்களப்பு பொதனை வைத்தியசாலை சனத்திரளால் நிரம்பிக் காணப்படுவதோடு, காயப்பட்டவர்களுக்கு அவசரமாக ஓ பொசிற்றீவ் இரத்தம் தேவையாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.






































SHARE

Author: verified_user

0 Comments: