அவர் சுகாதார சேவையில் வைத்தியராக, சுகாதார வைத்திய அதிகாரியாக, தொற்று நோயியல் வைத்திய நிபுணராக, வைத்திய அத்தியட்சராகவும் கடமை புரிந்துள்ளார்
வாழைச்சேனை பிரதேசத்தில் நீண்டகாலம் வைத்திய சேவையாற்றி அப்பிரதேச மக்களின் நன்மதிப்பை பெற்று அனைவரிடமும் அன்பாகவும் இன்முகத்துடனும் பழகி ஒரு உறவினர்போல அனைவரிடமும் தொடர்பாக இருந்த வைத்திய அத்தியட்சகர் அவர்கள் நேற்று இடம்பெற்ற விபத்தின் காரணமாக இறைபதம் அடைந்துள்ளார்
0 Comments:
Post a Comment