இந்திய வீட்டுத்திட்டத்தினை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த 05.06.2018 அன்று வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் நடைபெற்றது.
இந் நிகழ்வில், இந்தியன் உயர்ஸ்தானிகர் ஆலுவலக பதில் உயர்ஸ்தாரிகர் அன்னடம் வச்சிம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலய ஆலோசனை அதிகாரி டி.சி.மஞ்சுநாத், , கபிராட்டின் இலங்கைக்கான தேசிய முகாமையாளர் யூக் குவா லீ, பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment