6 Jul 2016

ஓந்தாச்சிமடம் கடற்கரையில் ஆண்ஒருவரின் சடலம்

SHARE
ஓந்தாச்சிமடம் கடற்கரையில் ஆண்ஒருவரின் சடலங் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்
இறந்தவர் ஏழு பிள்ளைகளின் தந்தையான நடராசா தங்கராசா வயசு 48 என்பவர் என இறந்தவரின் உறவினர்   அடயாளங்காட்டியுள்ளனர்.

பத்து நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியிருந்தவர இறப்;பதற்கு முதல்நாள் வீட்டுக்கு வருகைதந்திருந்தார் மறுநாள்  வீட்டை விட்டு சென்றவர் இறந்துகிடப்பதாக அறிந்தோம் என அவரின் உறவினர்கள் தெரிவித்தனர். 
மரணம் தொடர்பில் கொலையா,தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் களுவாஞ்சிகுடி பொலிசாரினால் முன்னெடுக்கப்படுகின்றது…

SHARE

Author: verified_user

0 Comments: