களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் 50 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நூல் வெளியிட்டு விழா, களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் வெள்ளிக் கிழமை (15) மாலை நடைபெற்றது.
இதன்போது இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர், இ.சாணக்கியன், கிராமத் தலைவர், அ.கந்தவேள், உட்பட மதகுருமார், களுவாஞ்சிகுடி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment