10 Sept 2015

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் செயலமர்வு

SHARE
பாதுகாப்பான புலம்;பெயர் தொழிலாளர்;களுக்கு ஆலோசனை வழங்கும் செயலமர்வு, பொதுமக்களுடன் இணைந்து பணியாற்றுகின்ற அட்டாளைச்சேனை பிரதேச அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கு அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பின் அனுசரணையுடன் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

இதன்போது புலம்பெயர் வெளிநாட்டு தொழில் வாய்ப்பில் உள்ளவர்களின் குடும்பங்களுக்கு அவர்;களின் நலன், பாதுகாப்பு, ஆலோசனை வழங்குதல், தொழிலாளர்களின் உரிமைகள், பயிற்சிகள் தொடர்பான வழிகாட்டல், வெளிநாடு சென்றுள்ள குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

SHARE

Author: verified_user

0 Comments: