திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்;குட்பட்ட பொத்துவில் -அக்கரைப்பற்று பிரதான வீதி களுதாவளை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இன்று (06) நண்பகல் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில்;
நால்வர் காயமடைந்துள்ளனர். முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று பெண்களும் சாரதியுமே இவ்வாறு காயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டு வெளியேறியதாக திருக்கோவில் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
0 Comments:
Post a Comment