(வரதன்)
மட்-கோட்டை முனை கனிஸ்ட வித்தியாலய அதிபர் ஆர்.சண்டேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி மண்முனை வடக்குபிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.சுகுமாரன் மட்.ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபர் யோகராஜா
அவர்கள் உட்பட்ட கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டு வெற்றியீட்டிய இல்ல மாணவர்களுக்கு பரிசுக் கேடயங்களை வழங்கி வைத்தார்.
இவ் வருட விளையாட்டுப் போட்டியில் முதலாவது இடத்தினை திருமகள் இல்லம் பெற்றுக்கொண்டது.
0 Comments:
Post a Comment