5 Dec 2022

மட்.ககு.செங்கலடி விவேகானந்த வித்தியாலயதில் கணித ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா.

SHARE

மட்.ககு.செங்கலடி விவேகானந்த வித்தியாலயதில் கணித ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா.

மட்டக்களப்பு மாவட்டம் கல்டா கல்வி வலயத்திற்குட்பட்ட, செங்கலடி விவேகானந்த வித்தியாலயதில் கணித ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வித்தியாலய அதிபர் .சந்திரகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி அவர்களும் சிறப்பு அதிதிகளாக சி.துஸ்யந்தன் திட்டமிடல் பிரதிக்கல்விப் பணிப்பாளர் அவர்களும்கோட்டக் கல்விப் பணிப்பாளர் .தட்சணாமூர்த்தி அவர்களும்கணக்காளர் வி.கணேசமூர்த்தி அவகளும் கலந்துகொண்டு கணித ஆய்வு கூடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

இதன்போது ஏனைய ஆசிரியர்கள்மாணவர்கள்பழைய மாணவர்கள்பெற்றோர்கள்உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


























SHARE

Author: verified_user

0 Comments: