28 Nov 2022

மட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு.

SHARE

மட்டக்களப்பு  மாவட்டம் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில்  மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு.

மட்டக்களப்பு  மாவட்டம் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில்  மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

மாவீரர் ஜீவறஞ்சனின் தாயார் கிருஷ்ணபிள்ளை பரமேஸ்வரி இதன்போது பொதுச் சுடர் ஏற்றினார்

தொடர்ந்து அரசியல் பிரதிநிதிகள், மாவீரர்களின் உறவினர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் இதன்போது கலந்து கொண்டு ஈகைச் சுடர் ஏற்றி உயிரிழந்த மாவீரர்களை கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தனர்





















SHARE

Author: verified_user

0 Comments: