தேசிய ஒலிம்பிக் குழுவின் அங்கத்தவராக சாய்ந்தமருதைச் சேர்ந்த அலியார் பைஸர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய ஒலிம்பிக் குழுவின் அங்கத்தவராக சாய்ந்தமருதைச் சேர்ந்த அலியார் பைஸர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். விளையாட்டுத் துறையின் பல பிரிவுகளிலும் முதன்மை வகுக்கும் இவர், அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் , உடற்கல்வி ஆசிரியராக பயிற்சி பெற்று, கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரியில் உடற்கல்வித்துறை ஆசிரியராக கடமையாற்றி
தற்பொழுது நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலையில் உடற்கல்வி ஆசிரியராக சேவையாற்றி வருகிறார்.
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் பழைய மாணசரான இவர், கிழக்கு மாகாண வெட்மின்டன் அமைப்பின் செயலாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 Comments:
Post a Comment