தொழில்நுட்ப கல்லூரிகளில் மீளவும் இறுதிப் பரீட்சை.
மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரியில் NCT பழைய பாடத்திட்டத்தின்படி Civil Engineering , Quantity Surveying கற்கை நெறிகளில் கல்விகற்று ஏற்கனவே பரீட்சைக்குத் தோற்றி சித்தியடையாத மாணவர்களுக்கு மீளவும் ஒரு தடவை பரீட்சை நடாத்துவதற்கு திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார் .
இப் பரீட்சைக்கு தோற்ற தகுதியான மாணவர்கள் எதிர்வரும் 03.11.2021 ஆம் திகதிக்கு முன்னர் கல்லூரிக்கு வருகை தந்து விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிக்கும்படி கல்லூரி அதிபர் தகவல் வெளியிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment