அவர்களுக்கு வாகனம்! மக்களுக்கு பட்டினி!!அவர்களுக்கு வாகனம்! மக்களுக்கு பட்டினி!! எனும் தலைப்பிலான பதாகைகள் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் ஒட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு ஒட்டப்பட்டுள்ள பதாகைகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…
எரிபொருள் விலைக்கு, பொருட்கள் விலைக்கு நிவாரணம் கொடு, வைரசிக்குள் மறைந்து மக்கள் சொத்தை விற்றுத் தின்பதை நிறுத்து எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. முன்னிலை சோஷலிஸ கட்சி எனும் பெயரில் இவ்வாறு போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் பொது இடங்களில் பதாதைகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment