8 Jun 2021

மான்களுக்கு உணவு அளித்துப் பாதுகாப்போம்.

SHARE

மான்களுக்கு உணவு அளித்துப் பாதுகாப்போம்.

திருகோணமலையில்  பிட்டெரிக்  கோட்டைக்கு  அருகில் அமைந்துள்ள மான்கள்  சரணாலயத்தில்  வாழும்  மான்களுக்கும், தற்சமயம்கொவிட் பயனத்தடைகாரணமாக  மேலதிகமாக  உணவு  தேடி  திருகோணமலை வீதிகளில் அலைந்து திரிவதாக சமூக  ஊடகங்களில்  செய்திகள் வருகின்றது

கடந்த சில வருடங்களாக இந்த மான்களுக்கு ரோட்டரி கழகத்தின் சார்பில் காலை மற்றும் மாலை வேளைகளில் உணவு அளிக்கப்பட்டு வந்தது.

பயனத்தடையின் காரணமாக உணவு அளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. தற்சமயம்  அரசிடம் விசேட அனுமதி பெற்று உணவு அளிக்கும் செயல்பாடு மீண்டும் தொடங்கியுள்ளது. ரோட்டரி கழகத்தின் சார்பில் மருது அவர்கள் இச்செயல்பாட்டை நடைமுறை படுத்துகிறார்.










SHARE

Author: verified_user

0 Comments: