7 May 2021

மட்டு.மாவட்டத்தில் இரண்டாம்கட்ட கொரோனா தடுப்சியை மூன்றூ நாட்களில் 2000 பேர் ஏற்றிக் கொண்டனர்.

SHARE

மட்டு.மாவட்டத்தில் இரண்டாம்கட்ட கொரோனா தடுப்சியை மூன்றூ நாட்களில் 2000 பேர் ஏற்றிக் கொண்டனர்.

இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகரமான முறையில் இடம்பெற்று வருகின்றன.கடந்த மூன்று நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2000 பேர் தடுப்பூசியினை ஏற்றிக்கொண்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் என்.மயூரன் தெரிவித்தார்.

மாவட்டத்திலுள்ள சுகாதார வைத்தியதிகாரி பணிமனை ஊழியர்கள்,வைத்தியர்கள்,தாதியர்கள்,ப.பிதுச் சுகாதார பரிசோதஙர்கள் உட்பட சுகாதாரத்துறை சார்ந்தோர் இவ்வாறு தடுப்பூசியினை ஏற்றிக்கொண்டனர்.

இம்மாவட்டத்தில் இரண்டாம் கட்ட டுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.









 

SHARE

Author: verified_user

0 Comments: