17 Mar 2021

கொக்கட்டிச்சோலை சமூர்த்தி வங்கி கணனி மயபடுத்தப்பட்டுள்ளது.

SHARE

(சர்ஜின்)

கொக்கட்டிச்சோலை சமூர்த்தி வங்கி கணனி மயபடுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கொக்கட்டிச்சோலை சமூர்த்தி வங்கி கணனி மயபடுத்தபட்டுள்ளது.

வங்கியின் முகாமையாளர் .வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் .வியாழேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இன் நிந்ழ்வில் மாவட்ட சமூர்த்தி திணைக்கள பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலாளர், கணக்காளர், திணைக்கள அதிகாரிகள் முகாமையாளர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், பயனாளிகள், மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

12 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய மக்களுக்கான துரித சேவை இவ்வங்கியினால் வழங்கபட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.













SHARE

Author: verified_user

0 Comments: