5 Jan 2021

உணர்வுள்ள உறவுகள் அமைப்பின் மனித நேயப்பணி மட்டு மாவட்டத்திலுள்ள படுவான் கரைப்பிரதேசத்தில் நடைபெற்றது.

SHARE

இ.சுதா

உணர்வுள்ள உறவுகள் அமைப்பின் மனித நேயப்பணி மட்டு மாவட்டத்திலுள்ள படுவான் கரைப்பிரதேசத்தில் நடைபெற்றது.
கனமழைக்கு மத்தியிலும் உணர்வுள்ள உறவுகள் அமைப்பின் மனித நேயப்பணி அண்மையில் பண்டாரியாவெளியில் முன்னெடுக்கப்பட்டது.

கொக்கட்டிச்சோலை பிரதேசத்திற்குட்பட்ட பண்டாரியாவெளி பாடசாலை வீதியினைச் சேர்ந்த கணவனை இழந்த. நிலையில் 47 வயதினைத் தாண்டியிருக்கும் மாற்றுத்திறனாளி மகனை எதுவிதமான தொழிலும் இல்லாது நிலையில் பராமரித்து வறுமையில் வாழ்ந்து வரும் பாலிப்போடி பூரணம் குடும்பத்தினருக்கு பல மாதங்களுக்கு பயன்படுத்தக் கூடிய உலர் உணவுப் பொருட்கள் உணர்வுள்ள உறவுகள் அமைப்பின் மகளிர் செயற்குழு உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



SHARE

Author: verified_user

0 Comments: